sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

7 அடிநீள சாரை பாம்பு மீட்பு

/

7 அடிநீள சாரை பாம்பு மீட்பு

7 அடிநீள சாரை பாம்பு மீட்பு

7 அடிநீள சாரை பாம்பு மீட்பு


ADDED : ஏப் 27, 2024 10:03 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சேலம் சாலையில் வசிப்பவர் துரைசாமி, விவசாயி; இவரது தென்னந்தோப்பில் பாம்பு ஒன்று இருப்பதாகவும், இதனால் அங்கு தோட்டத்தில் வேலை செய்பவர்கள் உள்ளே செல்ல பயப்படுவதாகவும், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய வீரர்கள், துரைசாமி தோட்டத்திற்கு சென்று பாம்பை தேடினர். தென்னை மட்டைக்கு அடியில் படுத்திருந்த, 7 அடி நீளமுள்ள மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்தனர். தொடர்ந்து ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் உதவியுடன் அருகில் இருந்த காப்புக்காட்டில் விட்டனர். இதனால் விவசாய தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us