sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாசில்தாரிடம் 7 கிராம மக்கள் மனு

/

தாசில்தாரிடம் 7 கிராம மக்கள் மனு

தாசில்தாரிடம் 7 கிராம மக்கள் மனு

தாசில்தாரிடம் 7 கிராம மக்கள் மனு


ADDED : மே 18, 2025 06:33 AM

Google News

ADDED : மே 18, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பாரம்பரிய முறைப்படி, மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி, தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.

குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 4ல் தொடங்-கியது. வரும், 20ல் திருத்தேர் வடம் பிடித்தல், தீ மிதித்தல் உள்-ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இதில், மாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மலையப்பன் நகர், பாரதி நகர், வாலாந்துார், தெற்கு மணத்தட்டை. தேவதானம், எழுநுாற்றுமங்கலம், கோட்ட-மேடு ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு பிரிவு பொது மக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இந்த திருவிழா தொடர்ந்து, கிராம பாரம்பரிய முறைப்படி சிறப்-பாக நடத்திட, வாலாந்துார் வக்கீல் சிவக்குமார் தலைமையில், நகராட்சி கவுன்சிலர் சக்திவேல், பொறியாளர் கணேசன், பிரதீப், வடிவேல் உள்ளிட்டோர், பொது மக்கள் சார்பில் குளித்தலை தாசில்தார் இந்துமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us