sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது

/

வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது

வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது

வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது


ADDED : நவ 28, 2024 01:06 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாங்கலில் மணல் கடத்தல்

8 பேர் கைது

கரூர், நவ. 28-

வாங்கல் பகுதியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகில் காவிரி ஆற்று பகுதியில் மணல் கடத்தலில், சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கல் போலீசார், ஆற்றங்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வாங்கல் பகுதியை சேர்ந்த தென்னரசு, 32, சதீஸ்குமார், 33, விவேக், 29, முனியப்பன், 50, உள்பட எட்டு பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us