/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது
/
வாங்கலில் மணல் கடத்தல் 8 பேர் கைது
ADDED : நவ 28, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாங்கலில் மணல் கடத்தல்
8 பேர் கைது
கரூர், நவ. 28-
வாங்கல் பகுதியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் அருகில் காவிரி ஆற்று பகுதியில் மணல் கடத்தலில், சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கல் போலீசார், ஆற்றங்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாங்கல் பகுதியை சேர்ந்த தென்னரசு, 32, சதீஸ்குமார், 33, விவேக், 29, முனியப்பன், 50, உள்பட எட்டு பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.