sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து லேசான காயமடைந்த 8 பேர்

/

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து லேசான காயமடைந்த 8 பேர்

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து லேசான காயமடைந்த 8 பேர்

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து லேசான காயமடைந்த 8 பேர்


ADDED : டிச 21, 2024 01:05 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், டிச. 21-

லாலாப்பேட்டை அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு வேகமாக வந்த தனியார் பஸ் கவிழ்ந்தது.

கரூர்-திருச்சி நெடுஞ்சாலை லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணத்தில் இருந்து, கோவை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று வேகமாக வந்து, சாலையோரம் தடுப்பு பகுதியில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தால், அந்த வழியாக சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இரண்டு மணி நேரம் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கவிழ்ந்து கிடந்த தனியார் பஸ், கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் சென்றன. விபத்தில் சிக்கிய தனியார் பஸ்சில், எட்டு பேர் மட்டுமே பயணம் செய்தனர். இவர்கள் லேசான காயத்துடன், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us