sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விஷ வண்டு கடித்த 8 பேருக்கு சிகிச்சை

/

விஷ வண்டு கடித்த 8 பேருக்கு சிகிச்சை

விஷ வண்டு கடித்த 8 பேருக்கு சிகிச்சை

விஷ வண்டு கடித்த 8 பேருக்கு சிகிச்சை


ADDED : ஏப் 27, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த போத்துராவுத்தன்பட்டி பஞ்., முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்கள். இவர்களில், எட்டு பேர், நேற்று காலை, 10:00 மணிக்கு, போத்-துராவுத்தன்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில், முள் செடிகள், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து முத்துலட்சுமி, 40, பூரணம், 45, பானுமதி, 37, முருகன், 35, மாணிக்கம், 35, பாலசுப்பிரமணி, இளங்கோவன், 40, செல்-லம்மாள், 50, உள்ளிட்ட எட்டு கூலித்தொழிலாளர்களை துரத்தி துரத்தி கடித்தது.வலியால் துடித்த அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us