sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி

/

இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி

இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி

இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி


ADDED : ஜன 18, 2024 02:18 AM

Google News

ADDED : ஜன 18, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலாயுதம்பாளையம்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள், 90. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள், 80. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேமங்கியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மரவாபாளையம் மதுரை வீரன்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் குணசேகரன், 19, ஓட்டிய பைக் இருவர் மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டனர்.

அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us