sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்

/

நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்

நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்

நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்


ADDED : நவ 29, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில், நடமாடும் மருத்துவ முகாம் மூலம், 952 பேர் பயன் பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்படுகிறது. காகித நிறுவனம் சார்பில் கடந்த பிப்., 21ல், 50 கிராமங்களில் தினசரி நடமாடும் மருத்துவ முகாம் நடத்தும் பணி துவங்கியது. முகாமை, காகித நிறுவனத்தின் தலைவர் சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார். நேற்று, பொன்னியா கவுண்டன்புதுாரில் மருத்துவ முகாம் நிறைவு பெற்றது. மருத்துவ முகாம் மூலம், 952 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, காகித நிறுவனம் மூலம் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us