sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

/

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி


ADDED : மே 19, 2025 01:48 AM

Google News

ADDED : மே 19, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம், வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 55; கொத்தனார். கடந்த, 12ல் தனக்கு சொந்தமான டூவீலரில் சொந்த வேலையாக சித்தலவாய் - பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில், கோவக்குளம் அருகே சென்று-கொண்டிருந்தார்.

அப்போது, நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால், நிலை தடு-மாறி கீழே விழுந்த சிவக்குமாருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது தாயார் ஜெகதாம்பாள், 70, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us