sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

/

சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்


ADDED : ஏப் 07, 2025 02:20 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, நேற்று குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் சென்றது.

கரூர் மாநகராட்சிகுட்பட்ட, சணப்பிரட்டி பஞ்., கடந்த, 2011ல், இணைக்கப்பட்டது. அதில், உள்ள வார்டுகளுக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இல்லை. பழைய திட்டத்தில்தான், சணப்பிரட்டி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக சணப்பிரட்டி பகுதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. அதை, தமிழ்-நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ அல்லது கரூர் மாநக-ராட்சி நிர்வாக அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கோடைக்காலம் தீவிரம் காட்டும் நிலையில், குடிநீர் தட்டுப்-பாடு ஏற்படாமல் இருக்க, குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, சணப்பிரட்டி பகுதி மக்கள் எதிர்பார்க்-கின்றனர். எனவே, சணப்பிரட்டியில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us