sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒரு கிலோ உப்பு 11 ஆயிரம் ரூபாய் கரூர் நோன்பு திருவிழாவில் ருசிகரம்

/

ஒரு கிலோ உப்பு 11 ஆயிரம் ரூபாய் கரூர் நோன்பு திருவிழாவில் ருசிகரம்

ஒரு கிலோ உப்பு 11 ஆயிரம் ரூபாய் கரூர் நோன்பு திருவிழாவில் ருசிகரம்

ஒரு கிலோ உப்பு 11 ஆயிரம் ரூபாய் கரூர் நோன்பு திருவிழாவில் ருசிகரம்


ADDED : ஜன 06, 2025 03:13 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த பிள்ளையார் நோன்பு திருவிழாவில், ஒரு கிலோ உப்பு, 11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், பிள்ளையார் நோன்பு விழா கரூரில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப நாளில் துவங்கி, சஷ்டி, சதய நட்சத்திரம் கூடி வரும் நாளில் நிறைவடைகிறது. நடப்-பாண்டு, 39வது நோன்பு நிறைவு விழா நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நோன்பை நிறைவு செய்த பிறகு, மங்கள பொருட்கள் ஏலம் நடந்தது. இதில் கேஸ் பேக், 12 ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ உப்பு, 11 ஆயிரம் ரூபாய், சிறுவர் சட்டை, 10 ஆயிரத்து, 500 ரூபாய், பூஜை தேங்காய், மணமாலை, கற்கண்டு, திருவிளக்கு உள்பட, 25க்கும் மேற்பட்ட மங்கள பொருட்கள், ௧.37 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

நோன்பு திருவிழாவில் ஏலம் எடுத்தால், அடுத்த நோன்புக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் பொருட்களை போட்டி போட்டு ஏலம் எடுக்கின்-றனர்.

கரூர் நகரத்தார் சங்க டிரஸ்ட் தலைவர் செந்தில்நாதன், செய-லாளர் மேலை பழனியப்பன் உள்ளிட்ட பலர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us