sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

/

தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


ADDED : பிப் 21, 2024 01:37 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த, கே.பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 45, கூலி விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, தனது வாழை தோட்டத்தில், தம்பி மலையாளனுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சக்திவேல் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குளித்தலை அரசு மாவட்ட மருத்துவ

மனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

லாலாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தினர். இது குறித்து அவரது மகன் மருதை அளித்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us