sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

/

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது


ADDED : நவ 11, 2024 07:56 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த, 43 வயது திருமணமான பெண், சேலத்தில் வங்கியில் பணிபுரிகிறார். கடந்த, ௮ம் தேதி இரவு, சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு புனேகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். ஈரோடு ஸ்டேஷனில் ஏறிய ஒரு பயணி, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மஹப், 33, என்பவரை கைது செய்தனர்.

கட்டட தொழிலாளியான அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us