sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு

/

குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு

குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு

குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு


ADDED : ஜூன் 17, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், விடுத்துள்ள அறிக்கை:

கரூர், பசுபதிபாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 48. கடந்த, 2015ல் குளித்தலை போலீசில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் சென்றவர், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இது தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் கார்த்திக் உள்ள பகுதியில் தண்டோரா மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கார்த்திக் பற்றி, தகவல் கிடைத்தால் உடனே தாமதமின்றி குளித்தலை போலீசாருக்கு தகவல் தர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us