sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்

/

குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்

குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்

குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்


ADDED : ஜன 11, 2024 11:39 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

குளித்தலை நகராட்சி பகுதியில், கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த வெறிநாய்களால், குழந்தைகள், முதியோர் உயிர் பயத்தில் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவர் ஆகியோர்களிடம், பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியளவில் குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகே கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிந்தன. மேலும், சாலையின் குறுக்கே சண்டையிட்டு வந்ததால், டூவீலரில் சென்ற பொதுமக்கள் தடுமாறினர். எனவே, நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us