sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

/

சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


ADDED : அக் 13, 2024 08:48 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், லட்சக்கணக்கான மதிப்பில் கிராம புற சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையில் உழவு பணிகள் மேற்கொள்ளும் டிராக்டர், பவர்டில்லர் வாகனங்கள் இரும்பு காஸ் வீல்களுடன் இயக்கப்படுவதால் சாலை சேதாரமாகிறது.

தினமும் குறைந்தபட்சம், நுாற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் இந்த தார் சாலையை

பயன்படுத்தி விவசாய பணிகளுக்காக செல்கின்றனர். காஸ் வீல்கள் சாலையில் சுற்றி செல்வதால்,

சாலையின் தரம் உடனடியாக குறைய வாய்ப்பு உள்ளது. சாலையில் சேதம் ஏற்பட காரணமான டிராக்டர்

உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,

லட்சக்கணக்கில் அரசு பணம் வீணாகிறது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் புதிய தார் சாலை

பணிகள் குறித்து, தொடர் கண்காணிப்பு நடத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us