sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி


ADDED : அக் 16, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் மீது கார் மோதி

வாலிபர் பரிதாப பலி

கரூர், அக். 16-

கரூர் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை குன்ன கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன், 27; இவர் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில், கரூர்-திருச்சி சாலை காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்த மவுலீஸ்வரன், 25; என்பவர் ஓட்டி சென்ற மகேந்திரா கார், கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த கோபால கிருஷ்ணன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us