sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி

/

குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி

குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி

குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : அக் 22, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 22-

கரூரில், குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், கடவூர் மத்தகிரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் செந்தில், 40; இவர் கடந்த, 14ல் கரூர் உழவர் சந்தை அருகே, குடிபோதையில் தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் பலத்த அடிபட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us