sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

/

பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்


ADDED : அக் 30, 2024 11:41 PM

Google News

ADDED : அக் 30, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:கரூரிலிருந்து, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி செல்லும் பயணிகளை, தனியார் பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுப்பதால், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூரிலிருந்து, திண்டுக்கல், பழநி ஆகிய இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள், 2,000க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்களில் கரூர் சென்று வருகின்றனர்.பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் நாட்களில் தனியார் பஸ்களில் பயணிகள் அதிகம் ஏறுவதால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகளை ஏற்க மறுக்கின்றனர்.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்து, அரசு பஸ்களில் வர வேண்டிய நிலைமை உள்ளது. பண்டிகை காலங்களில் அதிகப்படியான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us