sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை

/

மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை

மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை

மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஜூலை 28, 2025 08:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரிநீர், கதவணை ஷட்டர் வழியாக டெல்டா பாசனத்திற்கு திறக்-கப்படுகிறது. தற்போது, காவிரி நீர்பிடிப்பு பகுதி-களில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து நீர்வரத்து முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.

இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்-வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கு-மாறும், நீர்வளத்துறை நிர்வாகம் சார்பில் கேட்-டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாயனுார் காவிரி ஆற்றில் அதிகமான தண்ணீர் வரத்து காரணமாக, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கிருஷ்-ணராயபுரம் ஆகிய பஞ்.,களில் வசிக்கும் மக்க-ளுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு விடப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us