sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

/

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு


ADDED : ஜூலை 16, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் பாரதி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள செம்பியநத்தம் பஞ்-சாயத்துக்குட்பட்ட சின்னமுத்தம்பாடியில், மயானம் மிகவும் தொலைதுாரம் உள்ளது.

கரடு முரடான வழியில் செல்ல வேண்டி உள்ளது. இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்வதற்கு, நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகிறோம். மழைக்காலங்களில் செல்-லவே முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, மயானத்தில் அடிப்படை வசதி, முறையான பாதை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us