sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்

/

அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்

அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்

அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்


ADDED : ஜூலை 23, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, :அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற, அரவக்குறிச்சி அ.தி.மு.க.,வினர், அற்கான முன்னெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று,

அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us