sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 20, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்; கரூர் மாவட்ட கைத்தறி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், மாவட்ட முன்னாள் இ.கம்யூ., செயலாளர் நாட்-ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், கரூர் வெண்ணைமலையில் உரிமை பெற்ற நிலங்களில் இருந்து, மக்களை வெளி-யேற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், கரூரில் கைத்தறி தொழிலை பாது-காக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக மக்களை ஜாதி, மதம் என்ற பெயரில் துண்டாட நினைக்கும் சமூக விரோதிகளை கண்-டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., செய லாளர் கலாராணி, கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் ரத்தினம், ஞானவேல், குப்புசாமி, அறிவழகன் உள்பட, பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us