sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு

/

அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு

அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு

அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு


ADDED : மார் 31, 2025 02:28 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, புதுப்பாளையம் சமுதாய கூடத்தில், தமிழ்-நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க, இரண்டா-வது மாநாடு நடந்தது. சங்க தலைவர் சாந்தி தலைமை வைத்தார்.

செயலாளர் வாசுகி, பொருளாளர் லட்சுமி, துணைத்தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர். துணை செயலாளர் மஞ்சுளா வரவேற்றார். சங்க நிர்வாகி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரம-ணியன் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பத்-மாவதி, கலா, சாந்தி ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.

இந்த மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்-களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், 26,000 ரூபாய் உதவியாளர்களுக்கு, 21,000 ரூபாய் நிர்-ணயிக்க வேண்டும். பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய், உத-வியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன், 9000 வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us