sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

/

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 13, 2026 07:42 AM

Google News

ADDED : பிப் 13, 2026 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.நேற்று நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமை வகித்தார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலை படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 16,500 ரூபாய், அலுவலக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, பெண் சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள, 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. 6ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us