sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அண்ணா பல்கலை பயிலரங்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு

/

அண்ணா பல்கலை பயிலரங்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு

அண்ணா பல்கலை பயிலரங்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு

அண்ணா பல்கலை பயிலரங்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு


ADDED : ஜன 21, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் பயிலரங்கில் பங்-கேற்க, அரசு கல்லுாரி மாணவர் தேர்வாகியுள்ளார்.நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சென்னை, அண்ணா பல்க-லையில், இன்று முதல் வரும், 23ம் தேதி வரை 'சமூக வலைத-ளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பது' எனும் தலைப்பில் பயிலரங்கம் நடக்கிறது.இதில், 120 மாணவர்கள் பங்கேற்கின்றனர். பயிலரங்கில் பங்-கேற்க கோவை பாரதியார் பல்கலையில் இருந்து ஒன்பது பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, வணிகவியல் துறை

இரண்டாம் ஆண்டு மாணவர் விஸ்வபாரதியும் ஒருவர். தேர்வாகிய மாணவரை கல்-லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு - 2 திட்ட அலுவலர் மோகன் குமார், வணிகவியல்

துறைத்தலைவர் அமிர்தராணி உட்பட பலர் பாராட்டி, வழியனுப்பினர்.






      Dinamalar
      Follow us