sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மா.திறனாளி உறுப்பினர் நியமனம்: 31 வரை அவகாசம்

/

மா.திறனாளி உறுப்பினர் நியமனம்: 31 வரை அவகாசம்

மா.திறனாளி உறுப்பினர் நியமனம்: 31 வரை அவகாசம்

மா.திறனாளி உறுப்பினர் நியமனம்: 31 வரை அவகாசம்


ADDED : ஜூலை 28, 2025 08:03 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: -உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனா-ளிகள் உறுப்பினர் நியமனம் செய்வதற்கு விண்-ணப்பிக்க, வரும், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தப்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி நபர்க-ளிடமிருந்தும், அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்-ணயிக்கப்பட்ட கடைசி நாள், வரும், 31 வரை நீட்-டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டவுன் பஞ்., நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்க-னவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்-படி, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் கமிஷனர்களிடம், வரும், 31 மாலை, 3:00 மணிக்குள், தங்களின் விண்ணப்பங்களை அளிக்-கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us