sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு

/

மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு

மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு

மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு


ADDED : ஆக 06, 2024 08:54 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கலெக்டர் அலு வ ல கத்தில், மனுக்கள் கொடுக்க வருவோர் காத் தி ருக்கும் இடத்தில், மேற் கூரை அகற் றப் பட் டதால் மக்கள் வெயிலில் தவித் தனர். கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில், வாரந் தோறும் திங் கள் கி ழமை பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடக் கி றது.

கலெக்டர் அலு வ லக வளா கத்தில், மனு கொடுக்க வருவோர் பெயரை பதிவு செய்து, மக்கள் வரி சை யாக நிற்கும் இடத்தில் மேற்-கூரை அமைக் கப் பட்டு இருந் தது. இந் நி லையில் திடீ ரென மேற் கூரை அகற்-றப் பட் டுள் ளது. இதனால், மக்கள் வெயிலில் காத் தி ருக்க வேண் டிய நிலை உள்-ளது. நேற்று நடந்த குறைதீர் கூட் டத்தில், முதியோர், பெண்கள் ஆகியோர் வெயிலில் காத் தி ருந் தனர். அவ் வப் போது காற்று வீசி யதால், அவ திப் பட் டனர். இதனால் மனு கொடுக்க வந்தோர் தவித் தனர்.






      Dinamalar
      Follow us