sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

/

கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்


ADDED : மே 13, 2024 07:28 AM

Google News

ADDED : மே 13, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கோடை உழவு செய்வதால், மண்ணில் காற்றோட்டம் மேம்படுகிறது. மேலும், மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், முட்டைகள், கூட்டு புழுக்கள் மேல்பகுதிக்கு கொண்டு வரப்படுவதால், கோடை வெப்பத்தின் காரணமாக அழிக்கப்படுகிறது.

கோடை உழவு செய்யும் போது, கடினமான மண் அடுக்கு உடைந்து, மழைநீரை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதனால், வளி மண்டல நைட்ரேட் நீரில் கரைந்து, மண்ணுக்குள் சென்று மண்வளத்தை மேம்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் கோடை உழவு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us