sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

/

மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை


ADDED : மார் 03, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தனியார் கல்லுாரி மாணவனை தாக்கியதாக, அரசு கலைக்கல்லுாரி மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், 20; வெள்ளியணையில், தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும், கரூர் அரசு கலைக்கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வரும், தான்தோன்றிமலை சிவசக்தி நகரை சேர்ந்த துளசி சுதர்சன், 20, என்பவருக்கும் ஏற்கனவே, முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், ஜெயராம் கடந்த, 27 மாலை, தான்தோன்றிமலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, துளசி சுதர்சன் தகாத வார்த்தையால் பேசி, ஜெயராமை தாக்கியுள்ளார். இதுகுறித்து, ஜெயராம் கொடுத்த புகார்படி, துளசி சுதர்சன் மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us