sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அதிகளவு பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கணும்

/

அதிகளவு பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கணும்

அதிகளவு பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கணும்

அதிகளவு பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கணும்


ADDED : மார் 03, 2024 01:15 AM

Google News

ADDED : மார் 03, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் நகர பகுதியில், சரக்கு வாகனங்களில் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்கின்றனர்.

இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக லாரிகள் அதிகம் செல்லும், திருச்சி மற்றும் கோவை, ஈரோடு, வெங்கமேடு சாலைகளில், வாகனங்களில் சரக்குகளை மட்டுமல்ல, ஆட்களையும் ஏற்றி செல்கின்றனர். இதையும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது இல்லை. கரூர் நகரப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், அதிகளவில் பாரம் ஏற்றி செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us