sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

/

முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு விருது


ADDED : டிச 09, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தரகம்பட்டியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எழிலரசன், பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், மாநில பொருளாளர் ராஜசேகர், ஐபெட்டோ பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டுபேசினார். இதில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 25 ஆண்டு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us