sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்


ADDED : மார் 15, 2024 03:48 AM

Google News

ADDED : மார் 15, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகில் நேற்று மாலை, வருவாய் துறை சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தாசில்தார் சுரேஷ், டி.எஸ்.ஓ., சுதா, தனி தாசில்தார் நீதிராஜன் ஆகியோர், பொது மக்களிடம் ஓட்டுப்பதிவு செய்யும் போது, எந்த சின்னத்தில் ஓட்டளிக்கிறோம் என்பதை நேரில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த இயந்திரத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.

பொது மக்களுக்கு ஓட்டுப்பதிவு செய்யும் போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், ராமதாஸ், சதீஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நங்கவரம், தோகைமலையிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us