sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

/

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு


ADDED : டிச 07, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு குறித்த செயல் விளக்கம் செய்து காட்டப்பட்-டது.

தீயணைப்புத்துறை சார்பில் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவ-மனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ பற்றி கொண்டால், அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கத்-துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி, தீயணைப்பு துறை சார்பில் பள்ளப்பட்டி அரசு மருத்துவம-னையில், தீ விபத்தின் போது தீ தடுப்பு மற்றும்

பாதுகாப்பாக இருப்பது குறித்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் செயல் விளக்கம்

அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவமனையில் தீ பற்றி கொண்டால், தண்ணீர் ஊற்றி அணைக்காமல் ஈரத்துணியை வைத்து மட்டுமே அணைக்க

வேண்டும். இல்லையென்றால், தீ தடுப்பு சாதனங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் தீயை அணைக்க வேண்டும்

என அறிவு-றுத்தப்பட்டது. மீட்பு பணிக்காக எந்நேரத்திலும் தீயணைப்பு துறையினரை அழைக்கலாம் என கூறப்பட்டது.

அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதா

கிருஷ்ணன் மற்றும் வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்

உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us