sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 31, 2025 04:37 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை உளவியல் மருத்துவர் உவைஸ் பங்கேற்று, மாணவ மாணவியருக்கு பாலினம் பற்றிய புரிதல் குறித்த சந்தேகங்களை விளக்கி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 21ம் நுாற்றாண்டில் மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டிருக்கும் மன குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. மூத்த பேராசிரியர் செந்தில்குமார், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாலின வேறுபாடுகள் குறித்து ஆண், பெண் அவர்களது தனிபட்ட பிரச்னைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us