sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

/

குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி


ADDED : மே 02, 2025 01:50 AM

Google News

ADDED : மே 02, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, மே 2

குளித்தலை, ஸ்ரீ நீலமேகப் பெருமாள் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் உரிமையாளர் நல சங்கம் சார்பில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பைக்கில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குளித்தலை பெரிய பாலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நந்தகுமார், பாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மாரியம்மன் கோவில், கடைவீதி, பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை வழியாக திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் சுங்க வாயில், ரயில்வே கேட்டில் முடிவுற்றது.

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் உரிமையாளர் நல சங்க கவுரவத்தலைவர் ஜெயக்குமார், மாநில துணைத் தலைவர் பெரியசாமி, செயலாளர் பழனிவேல். பொருளாளர் இளங்கோவன். மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us