sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அய்யர்மலை 'ரோப் கார்' 26, 27ல் நிறுத்தம்

/

அய்யர்மலை 'ரோப் கார்' 26, 27ல் நிறுத்தம்

அய்யர்மலை 'ரோப் கார்' 26, 27ல் நிறுத்தம்

அய்யர்மலை 'ரோப் கார்' 26, 27ல் நிறுத்தம்


ADDED : நவ 25, 2024 02:37 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில் உள்ள இக்கோவில், சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக உள்ளது. 1,017 படிகளை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இதனால் பக்தர்கள் படி ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடி-யாமல் தவித்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டு, கடந்த, இரண்டு மாதங்களாக செயல்-பாட்டில் உள்ளது. இந்நிலையில், ரோப் கார் மாதாந்திர பராம-ரிப்பு பணிக்காக, வரும், 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது என, கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us