sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

/

ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்


ADDED : டிச 16, 2024 04:03 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆசாத் பூங்காவுக்கு, பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்-காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதிய-வர்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள் போன்-றவை அமைக்கப்பட்டு, நவீன மயமாகப்பட்டுள்ளன.

ஆனால், இப்பூங்கா பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள், ஏமாற்-றத்துடன் செல்கின்றனர்.பூங்கா காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். எப்போதும் பூங்கா திறந்திருந்தால் வழிப்போக்கர்களின் இருப்பிடமாக மாறிவிடுகிறது. ஆதர-வற்றோர் சிலர் பூங்காவிற்குள்ளே இருந்து விடுகின்றனர். காலை, மாலை தலா, 2 மணி நேரம் மட்டுமே பூங்கா திறந்திருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.எனவே, நகரின் மையப்ப-குதியில் உள்ள இந்த பூங்காவுக்கு, காவலாளியை நியமித்து காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையாவது பூங்கா திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us