sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

/

வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்


ADDED : பிப் 11, 2025 07:25 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்து விற்பனை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம்,

வீரவள்ளி, வீரகுமரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில்

விவசா-யிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை இலைகள் அறுக்கப்பட்டு சிறிய

கட்டுகளாக கட்டி கரூர், திருச்சி, குளித்-தலை ஆகிய பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்களுக்கு

விற்ப-னைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது முகூர்த்த சீசன் மற்றும் தைப்பூசம் விழா காரணமாக இலை விலை உயர்ந்துள்ளது. வாழை

இலை ஒன்று மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரம் வாழை இலை ஒன்று, இரண்டு ரூபாய்க்கு

விற்றது. ஒரு இலைக்கு ஒரு ரூபாய் உயர்ந்-துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us