sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

/

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்


ADDED : செப் 25, 2024 01:32 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் வரும் 27ல்

பென்சனர் குறைதீர்

கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூர், செப். 25-

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 ல் கரூரில் நடக்கிறது.

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் வெளியிட்ட அறிக்கை: பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் குறைகளை, உரிய

ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்






      Dinamalar
      Follow us