sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் திருட்டு; ஒருவர் கைது

/

பைக் திருட்டு; ஒருவர் கைது

பைக் திருட்டு; ஒருவர் கைது

பைக் திருட்டு; ஒருவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை அருகே, பைக்கை திருடிய-தாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வேலாயுதம்பாளையம், சேமங்கி பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 56; மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்-தினம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை பகுதி யில், பஜாஜ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்ற போது, திருச்சி மாவட்டம், சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிவா, 26; என்பவர் பைக்கை திருட முயற்சி செய்துள்ளார். அவரை கையும், களவுமாக பிடித்து, சண்முகசுந்தரம் போலீசில் ஒப்படை த்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார், சிவாவை கைது செய்து விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us