sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே காட்டெருமை உலா

/

கரூர் அருகே காட்டெருமை உலா

கரூர் அருகே காட்டெருமை உலா

கரூர் அருகே காட்டெருமை உலா


ADDED : செப் 21, 2024 02:53 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, காட்டெருமை உலா வருவ தால், பொதுமக்கள் பீதி-யடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம், நெரூர் பகுதி காவிரியாற்றையொட்டி உள்ளது. அந்த பகுதியில் நெல், வாழை, கோரை புல் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை நெரூர் காவிரி-யாற்று பகுதியில், காட்டெருமை ஒன்று தனியாக உலா வருவதா க, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

காட்டெருமை குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட வனத்-துறை ஊழியர்கள், நெரூர் காவிரியாற்று பகுதியில் முகாமிட்டுள்ளனர். காட்டெ-ருமையை கண்டுபிடித்து மீண்டும் வனப்பகுதியில், விரட்டும்

பணியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் கூறியதா-வது: நாமக்கல் மாவட்ட வனப்பகுதியில் இருந்து, தண்ணீரை தேடி

காட்டெருமை, காவிரியாறு வழியாக கரூர் மாவட்டத்-துக்குள் நுழைந்து இருக்கலாம். இதனால், பொதுமக்கள் அச் சப்-பட

தேவையில்லை. காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்கு, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us