sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

/

பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்


ADDED : ஆக 23, 2025 01:46 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், பிரம்ம குமாரிகள் விஷ்வ மஹாதானி பவன் சார்பில், உலக சகோதரத்துவ நாள் மற்றும் ராஜயோகினி தாதி பிரகாஷ் மணிஜியின், 18வது நினைவு நாளையொட்டி, கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், பொறுப்பாளர் சாரதா தலைமையில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது.

காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். பிறகு, ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ், டி-சர்ட், டிராவல் பேக் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், டாக்டர்கள் வேலுசாமி, திருமலைசாமி, கருப்பையா, மாதவராவ், சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.நாளை (24ல்) கரூர் மண்மங்கலம் பிரம்ம குமாரிகள் பவனில் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us