sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ


ADDED : ஆக 28, 2024 08:45 AM

Google News

ADDED : ஆக 28, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சரவணகுமார், 21; இவர், கரூர் மாவட்டம் புகழூர் பகுதியை சேர்ந்த, 15 வயதுடைய சிறுமியை, கடந்தாண்டு நவ., 13 ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, சிறுமிக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் சித்ரா, 55; கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் சரவணகுமார் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us