sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி

/

மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி

மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி

மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி


ADDED : நவ 15, 2024 02:10 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட நுாலகத்தில்

புத்தக கண்காட்சி

கரூர், நவ. 15-

கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், 57வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நுாலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள், வாசகர்கள், பொது மக்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். அரசு பள்ளிகளில் பயிலும் 300 மாணவ, மாணவிகள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். மாவட்ட மைய நுாலக வளர்ச்சிக்காக புரவலர் சேர்க்கை திட்டத்தின் கீழ், 10 நபர்கள் புரவலர்களாக இணைந்துள்ளனர். நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் சங்கர் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us