sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

/

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது


ADDED : ஜன 15, 2025 12:53 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :

கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன், 16 வயது சிறுமியை, கடந்தாண்டு செப்., மாதம் ஜெகதாபி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பிறகு சிறுமிக்கு, சிறுவன் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த தான்தோன்றிமலை கிராம நல அலுவலர் பூங்கொடி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிறுவனை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக, சிறுவனின் பெற்றோர் மீதும், கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us