sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாரி மோதி வாலிபர் பலி

/

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 27, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே லாரி மோதி, வாலிபர் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே நம்பகவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், 47.

இவர் அரவக்குறிச்சியில் இருந்து, ராஜபுரம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அம்பிகை நகர் அருகே சென்ற போது, எதிர் திசையில் கடலுார் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வினோத், 25, என்பவர் ஒட்டி வந்த கான்கிரீட் லாரி ரவிக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரவிக்குமாரை மீட்டு, அர-வக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரி-சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us