sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பள்ளியில் ஆசிரியர் தொல்லை கரூர் கலெக்டரிடம் சிறுவன் மனு

/

அரசு பள்ளியில் ஆசிரியர் தொல்லை கரூர் கலெக்டரிடம் சிறுவன் மனு

அரசு பள்ளியில் ஆசிரியர் தொல்லை கரூர் கலெக்டரிடம் சிறுவன் மனு

அரசு பள்ளியில் ஆசிரியர் தொல்லை கரூர் கலெக்டரிடம் சிறுவன் மனு


ADDED : ஜூலை 08, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவன், தனக்கு ஆசிரியர் தொல்லை கொடுப்பதால் மன உளைச்சலில் இருப்பதாக, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மணவாசி அருகில் வளையல்காரன்புதுாரில் வசித்து வருகிறேன். நான், கருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது குரல் பெண் குரல் போல இருக்கும். இங்குள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், என்னை தொடர்ந்து கிண்டல் செய்து பேசுவது, தொடக்கூடாத இடங்களில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. புகார் அளித்தால், பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று, அந்த ஆசிரியர் மிரட்டி வருகிறார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us