sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ADDED : நவ 28, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு, நவ. 28-

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்களின் சார்பில், ஈரோட்டில் தர்ணா போராட்டம் நடந்தது.

பி.எஸ்.என்.எல்.இ.யு-ஏ.ஐ.பி.டி.பி.ஏ-டி.என்.டி.சி.டபிள்யூ.யூ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோட்டில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்., 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் துவக்கத்தை விரைவுப்படுத்த வேண் டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இ.பி.எப்.,-இ.எஸ்.ஐ. அமல்படுத்த வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

ஏ.ஐ.பி.டி.பி.ஏ. கோட்ட செயலாளர் மணியன்

தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்.இ.யு கோட்ட செயலாளர் பாலு துவக்க உரையாற்றினார். டி.என்.டி.சி.டபிள்யூ.யூ செயலாளர் சையது இத்ரீஸ், சிறப்புரையாற்றினார். பி.எஸ்.என்.எல்.இ.யு செல்வராஜன், மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், ஏ.ஐ.பி.டி.பி.ஏ.வை சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us