sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

/

நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்


ADDED : ஜூலை 30, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில், பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு எந்த பஸ்களும் நிற்காமல், நெடுஞ்சாலை ஓரத்தில் நிற்கிறது. அங்கு சென்று பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணம் செல்கின்றனர்.

இதனால், காலியாக உள்ள நிழற்கூடத்தில் மது பிரியர்கள் அமர்ந்து, ஜாலியாக கும்மாளமிட்டு, மது அருந்தி விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக காணப்படுகிறது. பயணிகள் நிழற்கூடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us