sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு

/

நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு

நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு

நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு


ADDED : செப் 07, 2025 01:03 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் அருகே குட்டக்கடை ஸ்டாப்பில், பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் தவிக்கின்றனர்.

கரூர், -கொடுமுடி சாலையில், 10வது கி.மீ., தொலைவில் குட்டக்கடை அருகில் பாரதிநகரில் பஸ் ஸ்டாப் உள்ளது. இதை கைலாசபுரம், சடையம்பாளையம், பசுபதிபாளையம், வசந்தம் காலனி, ஆலாம்பாளையம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கரூர், ஈரோடு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை என, பயணிகள் புகார் கூறுகின்றனர். இதனால், பஸ் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எந்த பஸ் நிற்குமோ என்ற எதிர்பார்ப்புடன், பயணிகள் ஏறி செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us